
சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?`
Browse » Home » » சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு
Friday, April 10, 2009
சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு”
Post a Comment